05.02.2020 ..... மாவட்ட அளவில் முதலிடம்...
IMPART ஆய்வறிக்கை தயாரித்தலில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் எனது பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
தமிழ் : மா.பெரியசாமி
ஆங்கிலம் : இர. முருகன் ஆகியோர்
வழிகாட்டி ஆசிரியர்கள்.
நாளை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் எங்கள் இளஞ் சிங்கங்கள்.
No comments:
Post a Comment